உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

ரயில் சேவைகள் ரத்து: ரயில்வே திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர்

கொஸ்கம மற்றும் வக ஆகிய பகுதிகளுக்கு இடையில் உள்ள பாலமொன்று சேதமடைந்துள்ள காரணத்தால் களனிவெளி ரயில் மார்க்கத்தில் மொத்தம் மூன்று ரயில் சேவைகளான அவிசாவளை முதல் கொழும்பு வரை இடம்பெறும், சகல ரயில் சேவைகளும் நேற்று இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் என்.ஜே.இந்திபொலகே தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க