Uncategorizedபுதியவைவெளிநாட்டு செய்திகள்

மர்ம நபர்களால் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் சிறுமியின் நிலை கவலைக்கிடம்!

பிரித்தினியாவில் லண்டனில் Hackney என்னுமிடத்தில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் கடந்த புதன்கிழமை (26) இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் கேரளாவின் கொச்சியைச் சேர்ந்த 9 வயதுடைய லிஸ்ஸல் மரியா என்னும் சிறுமி பாதிப்புக்குள்ளாகியுள்ளார்.

இந்நிலையில், துப்பாக்கியால் சுடப்பட்ட 26, 37 மற்றும் 42 வயதுள்ள மூன்று ஆண்களும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க