உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

யாழில் கணிதப் பிரிவில் முதலிடத்தை பெற்ற மாணவன்!

நேற்று (31) பிற்பகல்
2023 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகிய நிலையில் கணிதப் பிரிவில் (பௌதீக விஞ்ஞானம்) யாழ் மாவட்ட மட்டத்தில் மதியழகன் டினோஜன் என்ற மாணவன் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இம்மாணவன் கணிதப் பிரிவில் மாவட்ட மட்டத்தில் முதலிடத்தையும் அகில இலங்கை ரீதியில் 47 ஆவது இடத்தினையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க