புதியவைவணிக செய்திகள்

தனியார் முதலீட்டாளர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு

இலங்கையின் எரிசக்தி துறையின் மாற்றம் மற்றும் பசுமையான வளர்ச்சி முயற்சிகளை மேம்படுத்துவதற்கான நீண்டகால திட்டத்தை ஆதரிக்கவும் அபிவிருத்தி செய்யவும் தனியார் துறை முதலீட்டாளர்கள் உட்பட அனைத்து பங்குதாரர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.

கருத்து தெரிவிக்க