இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

கடும் பனிமூட்டம் காரணமாக தடைப்படும் புகையிரத சேவை

ஹப்புத்தளையில் தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக கடும் பனிமூட்டம் ஏற்பட்டுள்ளதோடு அங்கு தற்போது
புகையிரத சேவையும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

மேலும், நேற்று (24) காலை நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, கன மழை காரணமாக மில்லகண்டிலிலுள்ள களுகங்கை பெருக்கெடுக்கலாம் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க