இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

மின்வெட்டு தொடர்பில் அறிவிக்க புதிய முறை

சீரற்ற காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் ஏற்படும் திடீர் மின்விநியோகத் தடை தொடர்பில் அறிவிக்க புதிய முறைமையை இலங்கை மின்சார சபை அறிமுகப்படுத்தியுள்ளது.

1987 எனும் இலங்கை மின்சார சபையின் அவசர தொலைபேசி இலக்கத்தை தொடர்புகொள்ள முடியாமல் போனால், 1987 என்ற இலக்கத்திற்கு குறுஞ்செய்தி(SMS) மூலம் அல்லது http://cebcare.ceb.lk என்ற இணையத்தளத்திற்கு பிரவேசிப்பதன் மூலம் மின்விநியோகத் தடை தொடர்பில் அறிவிக்க முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க