அழகு / ஆரோக்கியம்புதியவை

முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்கும் வெள்ளரிக்காய்!

வெள்ளரிக்காயில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியிருக்கின்றன. இது சருமத்தில் ஏற்படும் எரிச்சல் மற்றும் அரிப்பு போன்றவற்றை உடனடியாக குறைத்திடும்.

அந்தவகையில், முகத்தில் தோன்றும் கரும்புள்ளிகளை நீக்க வெள்ளரிக்காயை தோல்நீக்கி பொடியாக நறுக்கி அதனுடன் தயிர் சேர்த்து நன்றாக பேஸ்டாக அரைத்துக் பின்னர் இந்த பேஸ்ட்டை முகத்தில் அப்ளை செய்து அரை மணி நேரம் கழித்து கழுவ வேண்டும். இதனை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை செய்வதன் மூலம் கரும்புள்ளிகள் மறையும்.

கருத்து தெரிவிக்க