அழகு / ஆரோக்கியம்புதியவை

பொலிவான சருமம் தரும் கற்றாழை ஜெல்

கற்றாழையின் ஜெல்லை தினமும் முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவி வந்தால், முகம் பொலிவோடும் இளமையோடும் காட்சியளிக்கும்.
இது முகத்தில் உள்ள கருமையான தழும்புகள், சரும வறட்சி, பொலிவிழந்த சருமம் போன்ற பலவற்றை போக்குகிறது. இதேபோல் தினமும் ரோஸ் வாட்டர் கொண்டு முகத்தைத் துடைத்தெடுக்க சரும எரிச்சல் குறைவடைவதோடு சருமம் பொலிவோடும் இளமையோடும் இருக்கும்.

கருத்து தெரிவிக்க