இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

3146 கடற்படையினர் அடுத்த தரத்திற்கு பதவி உயர்வு

15வது தேசிய படைவீரர் நினைவு தினத்தை ஒட்டி, 3,146 கடற்படையினர் அடுத்த தரத்திற்கு பதவி உயர்வு பெற்றுள்ளதை
கடற்படை அறிவித்தல் விடுத்து தெரிவித்துள்ளது.

15வது தேசிய படைவீரர் தினத்தை முன்னிட்டு, முப்படைத் தளபதி மற்றும் இலங்கை ஜனாதிபதியின் ஒப்புதலுடன், கடற்படைத் தளபதி அட்மிரல் பிரியந்த பெரேரா, 3,146 கடற்படையினர்களுக்கு பதவி உயர்வு வழங்கியுள்ளார்.

சுமார் 30 வருடங்களாக இந்த நாட்டில் தலைதூக்கிய பயங்கரவாதத்தை மனிதாபிமான நடவடிக்கையின் மூலம் வெற்றியடையச் செய்வதற்கும் ஆயுதப் படைகள், பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் உயிர் தியாகம் செய்து ஆற்றிய ஈடுசெய்ய முடியாத பங்களிப்பு எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க