உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

15 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

தமிழினப்படுகொலையின் 15 ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று (18) காலை 07.00 மணி முதல் 9.30 மணி வரை முள்ளிவாய்க்கால் கப்பலடி கடற்கரைப் பகுதியில் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது உயிர்நீத்தவர்களுக்குரிய பிதிர்க்கடன் நிறைவேற்றும் கிரிகைகள் ஆரம்பமானது.

கருத்து தெரிவிக்க