பண்பாடுபுதியவை

திருக்கேதீச்சர ஆலய வருடாந்த மகோற்சவப் பெருந்திருவிழா!

நேற்று (13.05) வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீச்சர ஆலய வருடாந்த மகோற்சவப் பெருந்திருவிழா,
ஆலய பிரதம குரு கருணாணந்த குருக்கள் தலைமையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

அதனை தொடர்ந்து உற்சவ மூர்த்திகளுக்கு வசந்த மண்டபத்தில் விசேட பூஜை வழிபாடுகளும், உற்சவ மூர்த்திகள் கொடிக் கம்பத்திற்கு முன் எழுந்தருளிய விசேட வழிபாடுகளும் இடம்பெற்றன.

கருத்து தெரிவிக்க