உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம்,
பதுளை, கண்டி, இரத்தினபுரி, கேகாலை மற்றும் குருநாகல் மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது.

குறித்த மாவட்டங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ள காரணத்தால் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க