பண்பாடுபுதியவை

தெல்லியூர் தெல்லிப்பழை துர்க்கையம்மன் சங்காபிஷேக உற்சவம்!

மே(08) வரலாற்று சிறப்புமிக்க தெல்லியூர் தெல்லிப்பழை துர்க்கையம்மன் தேவஸ்தானத்தில்,
கருவரையில் அருள்பாலித்து விளங்கும் ஸ்ரீ துர்க்கா தேவி அம்பாளுக்கும், விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை ஆகிய தெய்வங்களுக்கும் விஷேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்று சங்காபிஷேக உற்சவமும்,பூந்தண்டிகை உற்சவமும் பக்திபூர்வமாக இடம்பெற்றது.

கருத்து தெரிவிக்க