இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

தன் தலைவர் பதவியை இராஜினாமா செய்த மைத்திரி

முன்னாள் ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் பதவியை இராஜினாமா செய்ததை செயற்குழு கூட்டத்தில் அறிவித்துள்ளார்.
அதனைத்தொடர்ந்து நீதியமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக நியமிக்க ஏகமனதாக தீர்மானம் எடுத்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க