உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

பல்கலைக்கழக மாணவர்கள் ஐவர் கைது!

ஸ்ரீ ஜயவர்தனபுர மற்றும் களணி பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில்,
தாக்கப்பட்ட மாணவன் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் மனிதநேய பீடத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கருத்து தெரிவிக்க