அழகு / ஆரோக்கியம்புதியவை

பழங்கள் சாப்பிட்ட உடன் இதை செய்யவே செய்யாதீர்கள்.

பொதுவாக நம்மில் பலர் பழங்கள் சாப்பிட்ட உடனே தண்ணீர் அருந்துவார்கள்.
இப்பழக்கம் நம் உடலின் செரிமான வேகத்தினை குறைத்து விடுகின்றது.

இதன் காரணமாக வயிறு தொடர்பான பிரச்சனைகள் அடிக்கடி ஏற்படலாம்.இதனை தவிர்க்க பழங்கள் சாப்பிட்ட ஒரு மணி நேரம் கழித்து தண்ணீர் பருகுவதால் செரிமானம் தொடர்பாக பாதிப்பு வராது.

கருத்து தெரிவிக்க