இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

அஹுங்கல்லப் பகுதியில் துப்பாக்கி சூடு!

மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இனம் தெரியாத இரு நபர்களினால் மருதானை,அஹுங்கல்லப்பகுதியில்
துப்பாக்கிச்சூடு நேற்று (மே 10) இடம்பெற்றுள்ளது.

குறித்த துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான 54 வயதுடைய நபர் காயமடைந்த நிலையில் பலப்பிடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க