புதியவைவெளிநாட்டு செய்திகள்

தெற்கு சீனாவில் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு!

தெற்கு சீனாவில் கனமழை காரணமாக நெடுஞ்சாலையில் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் 19 பேர் பலியாகினர்.மேலும் காயமடைந்த 30 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

தெற்கு சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள Meizhou நகரத்திற்கும் Dabu கவுண்டிக்கும் இடையேயான வீதியின் ஒருபகுதியிலேயே அதிகாலை 2:10 மணியளவில் இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க