இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்

தேசிய அடையாள அட்டையைப் பெற முடியாதவர்களுக்கு அதனை பெற்றுக்கொள்ள வாய்ப்பு!!

பிறப்புச் சான்றிதழ் இல்லாது
40 வயதுக்கு மேற்பட்டவர்கள் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி திகதி எதிர்வரும் ஜூன் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளதுடன் விண்ணபிப்பதற்கான இறுதி நாளாக கடந்த 31 ஆம் திகதி என ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் ஜி.பிரதீப் சபுதந்திரி தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க