இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்

இலங்கை மத்திய வங்கி பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பு!

பிரமிட் திட்டம் உள்ளிட்ட மோசடிகள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பொன்றை வழங்கியுள்ளது.

இவ்வாறான மோசடிகள் இடம்பெற்றால் உடனடியாக தெரியப்படுத்துமாறு மத்திய வங்கி அறிவித்துள்ளதுடன்
பிரமிட் திட்டத்தினூடாக சட்டவிரோதமான முறையில் மக்களின் பண வைப்புகளைப் பெற்ற பதினேழு நிறுவனங்கள் இனங்கண்டு பட்டியலிடப்பட்டுள்ளன.

இதுபோன்ற சில நிறுவனங்கள் மத்திய வங்கியால் கண்காணிக்கப்படுவதாக பொய்யான பிரச்சாரங்கள் பரப்பப்பட்டு வருகின்றன என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

கருத்து தெரிவிக்க