இலங்கைஉள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

வெப்பமான வானிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!!

மேல் மற்றும் வடமேல் மாகாணங்கள் மற்றும் மன்னார் மாவட்டத்தின் சில இடங்களுக்கு,
வெப்பநிலை மனித உடலால் உணரக்கூடிய அளவிற்கு அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்திற்கு அதிகரிக்கக்கூடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இது தொடர்பில் மக்கள் அவதானம் செலுத்த வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

கருத்து தெரிவிக்க