புதியவைவெளிநாட்டு செய்திகள்

சிட்னியில் கத்திகுத்து: ஐந்து பேர் உயிரிழப்பு

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடியில் இடம்பெற்ற கத்திக் குத்து சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்துள்ளது.

கருத்து தெரிவிக்க