இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்

கிளிநொச்சி நீர்ப்பாசன வாய்க்காலில் இரண்டு பிள்ளை தந்தை சடலமாக மீட்பு!!

இன்று கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரிய பரந்தன் பகுதியில் நீர்ப்பாசன வாய்க்காலில்,
கிளிநொச்சி ஆனைவிழுந்தான் பகுதியை சேர்ந்த பெனடிற் பெனிஸ் நிமலன் எனும் 37 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க