இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

நெவில் சில்வாவிற்கு வெளிநாட்டு பயண தடை விதித்த நீதிமன்றம்

கடந்த 2023ம் ஆண்டு வெலிகமவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் முன்னாள் பணிப்பாளரும் , சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகருமான நெவில் சில்வா நேற்று (ஏப்ரல் 24) மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்தை தொடர்ந்து 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

அத்தோடு மாத்தறை நீதிமன்றம், நெவில் சில்வாவிற்கு வெளிநாட்டு பயணத்தடையை விதித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க