நேற்று (ஏப்ரல் 24) சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட ஒரு தொகை ஏலக்காயுடன் கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய வர்த்தகரொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரிடமிருந்து 107 கிலோ கிராம் ஏலக்காய் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க