இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்

அவிசாவளையில் 23 வயதுடைய பெண் ஒருவரின் சடலம் மீட்பு!!

அவிசாவளையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வலப்பனை பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய பெண் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்

உயிரிழந்த பெண்ணுடன் சென்ற நபர், சுயநினைவற்ற நிலையில் அவிசாவளை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில்
சீதாவக்க பொலிஸ் பிரிவின் குற்றப் புலனாய்வு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க