புதியவைவிளையாட்டு செய்திகள்

சிஎஸ்கேவில் இருந்து முக்கிய வீரர் விலகல்!!!

ஐபிஎல் தொடர் ஆரம்பமாகி நடைபெற்றுவரும் நிலையில், ஏப்ரல் 30ஆம் திகதி முடிந்த உடனே, சிஎஸ்கேவில் இருந்து முக்கிய வீரர் விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை சுப்பர்கிங்ஸ் அணியானது 5 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் 3 போட்டிகளில் வெற்றிப்பெற்றுள்ளது.

இந்நிலையில் சிஎஸ்கே அணியின் வீரர் முஷ்தபிசுர் ரஹ்மான் ஏப்ரல் 30ஆம் திகதியுடன் இவ்வருட ஐபிஎல் தொடரில் இருந்து விலகவுள்ளதாக கூறப்படுகின்றது.

கருத்து தெரிவிக்க