இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்

முல்லைத்தீவில் இடம் பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழப்பு!!

நேற்று (09.04) முல்லைத்தீவில் நெடுங்கேணி வீதியில் இடம்பெற்ற விபத்தில் முள்ளியவளை பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளான்.

கணுக்கேணி பகுதியில், பூண்டன்வயல் சந்தி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள், எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க