இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்

2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் முதல் தவணைக்கான முதற்கட்டப் பணிகள் நிறைவு!!

நாளை (10.04) 2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் முதற்கட்டப் பணிகள் நிறைவடையவுள்ளதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 24.04.2024 அன்று பாடசாலைகளின் முதல் தவணையின் இரண்டாம் கட்டம் தொடங்கப்படும் என்றும் கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க