இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்

நாடளாவிய ரீதியில் 10 வைத்தியசாலைகள்:வேலை நிறுத்தப்போராட்டம்!!

நாளை (02.03) அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளதுடன்
தற்போது இடம்பெற்றுவரும் ஊடகவியலாளர் சந்திப்பில் சுகாதார தொழிற்சங்கங்க கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் இதனை தெரிவித்துள்ளார்.

அதன்படி நாளை அடையாள வேலைநிறுத்தம்,
இலங்கை தேசிய வைத்தியசாலை,
கராபிட்டிய போதனா வைத்தியசாலை,
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை,
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை,
பேராதனை போதனா வைத்தியசாலை,
திருகோணமலை போதனா வைத்தியசாலை,
கேகாலை பொது வைத்தியசாலை,
பொலன்னறுவை பொது வைத்தியசாலை,
மன்னார் ஆதார வைத்தியசாலை,
கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலை போன்ற வைத்தியசாலைகளில் அமுல்படுத்தப்படும்.

கருத்து தெரிவிக்க