சிறப்பு செய்திகள்முக்கிய செய்திகள்

பயங்கரவாதக் குழுக்களை கட்டுப்படுத்தவேண்டியது முஸ்லிம்களின் பாரிய பொறுப்பு- ஜேவிபி

நாட்டுக்குள் பயங்கரவாதக்குழுக்கள் செயற்படுவதை தடுக்கவேண்டியது முஸ்லி;ம் சமூகத்தின் பாரிய பொறுப்பாகும் என்று ஜேவிபி வலியுறுத்தியுள்ளது.

ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.

பயங்கரவாதக்குழுக்களின் செயற்பாடுகளை தடுக்காதுபோனால், தற்போதைய நிலைமையை போன்று மீண்டும் நிலை ஒன்று ஏற்படலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முஸ்லிம் சமூகப் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின்போதே இந்த வலியுறுத்தல்கள் விடுக்கப்பட்டன.

கருத்து தெரிவிக்க