உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் கல்வி சான்றிதழ்களை பெற இணையவசதி அறிமுகம்

வெளிநாடுகளில் தொழில்புரியும் மற்றும் வசிக்கும் இலங்கையர்கள், தமது கல்விப்பொதுத்தராதர சாதாரணத்தர பரீட்சை மற்றும் உயர்தர பரீட்சை சான்றிதழ்களை இணையம் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

இந்த முறை அடுத்த மாதம் முதல் அமுலுக்கு வருவதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.

தற்போது இந்த சான்றிதழ்களை, வெளிநாடுகளில் உள்ளவர்கள், இலங்கைக்கு விஜயம் செய்தோ அல்லது இலங்கையில் உள்ள உறவினர்கள் மூலமோ பெற்றுக்கொள்கின்றனர்

கருத்து தெரிவிக்க