உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்முக்கிய செய்திகள்

புதிய ஆளுநரைக் கோரி, கிழக்கில் நிர்வாக முடக்கல் போராட்டம்

கிழக்கில் புதிய ஆளுநர் ஒருவரை நியமிக்கவேண்டும் என்றுக்கோரி, நிர்வாக முடக்கல் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

நாளை வெள்ளிக்கிழமை இந்தப் போராட்டத்துக்கு தயாராகுமாறு கிழக்கை பாதுகாக்கும் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

தற்போதைய ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வை நீக்கிவிட்டு நியாயமான ஆளுநர் ஒருவரை நியமிக்கவேண்டும் என்றும் கோரி துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டுள்ளன.

கருத்து தெரிவிக்க