Uncategorized

சவாலை ஏற்றுக்கொள்ள தயார்:பாட்டலி சம்பிக்கரணவக்க

ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுமாறு அழைப்பு விடுக்கப்பட்டால், அந்த சவாலை ஏற்றுக் கொள்வதாக பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் நெருக்கடிகளைத் தீர்ப்பதற்காக ஜனாதிபதி வேட்பாளராக வேண்டும் என்று கூட்டணி கட்சிகள் கோரிக்கை விடுத்தால் அந்த சவாலை ஏற்க தான் தயார் எனவும் அவர் கூறியுள்ளார்.

கருத்து தெரிவிக்க