இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்

உடல்நலக் குறைபாட்டினால் முன்னாள் சுகாதார அமைச்சர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடியவில்லை!!!

உடல்நலக் குறைபாட்டினால் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்த முடியாமல் போனதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சிறைச்சாலைகள் ஆணையாளரும் ஊடகப்பேச்சாளருமான காமினி திசாநாயக்க,முன்னாள் அமைச்சருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக வைத்தியரால் அறிக்கை வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

 

கருத்து தெரிவிக்க