இலங்கைஉள்நாட்டு செய்திகள்விளையாட்டு செய்திகள்

இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கான அறிவிப்பு

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி தம்புள்ளையில் நடைபெறவுள்ளது.

அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிட்டதாக சிறிலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

அதன்படி, போட்டியை காண டிக்கெட் வாங்க வருவதை தவிர்க்குமாறு கிரிக்கெட் ரசிகர்களிடம் கோரிக்கை விடுப்பதாக சிறிலங்கா கிரிக்கெட் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க