இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்

சுகாதார தொழிற்சங்கங்கள் முன்னெடுத்த பணிபுறக்கணிப்பு நிறைவு

இன்று காலை 6.30 மணியுடன் சுகாதார தொழிற்சங்கங்கள் முன்னெடுத்த பணிபுறக்கணிப்பு நிறைவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை சுகாதார தொழிற்சங்கங்களின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்படும் என சுகாதார அமைச்சர் ரமேஸ் பத்திரன அறிவித்ததை தொடர்ந்து பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க