இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் ஆறு பேர் விளக்கமறியல்

கடந்த 9ஆம் திகதி இரவு உணவகத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதில் ஒரு மாணவி மற்றும் இரண்டு மாணவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சமனலவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 6 மாணவர்களையும் (15.02) வரை விளக்கமறியலில் வைக்குமாறு பலாங்கொடை நீதிவான் ஹெஷானி ரொட்ராகோ உத்திரவிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க