இந்தியாஉலகம்சமீபத்திய செய்திகள்விளையாட்டு செய்திகள்

இந்திய டெஸ்ட் அணியில் இருந்து விராட் கோலி விலகுவாரா!!!

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இருந்து அவர் விலகி இருப்பதாக முதலில் பிபிசி ஐ அறிவித்து இருந்தது. இரண்டாவது டெஸ்ட் போட்டி முடியும் வரை விராட் கோலி பிபிசி ஐ தொடர்பு கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

எனவே அவர் மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் பங்கேற்க மாட்டார்என தகவல் பரவியது.

இது குறித்து இந்திய அணி பயிற்சியாளர் ராகுல் ஷராவிட் இடம் கேட்ட போது நீங்கள் இது குறித்து தேர்வுக்குழுவிடம் கேட்பதே சரியாக இருக்கும். அவர்கள் தான் இன்னும் சில நாட்களில் அடுத்த மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கான அணியை தேர்வு செய்ய உள்ளன. அப்போது நாங்கள் இது குறித்து தெரிந்து கொள்வோம் என குறிப்பிட்டுள்ளார்.

 

கருத்து தெரிவிக்க