இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

விஷ வாயுவினால் பாதிக்கப்பட்ட மீனவர் உயிரிழப்பு

அம்பலாங்கொடை மீன் பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட படகொன்றில் இருந்து வெளியேறிய விஷ வாயுவை சுவாசித்ததில் மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பாதிக்கப்பட்ட மீனவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் எட்டு மீனவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஏனைய மீனவர்கள் பலப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க