உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்முக்கிய செய்திகள்

தற்கொலைக் குண்டுதாரிகளின் வீட்டை பார்வையிட்ட ஜனாதிபதி

தற்கொலைக் குண்டுதாரிகளின் வீட்டை ஜனாதிபதி பார்வையிட்டார்.

கல்முனை தற்கொலைக் குண்டுதாரிகளின் வீட்டை ஜனாதிபதி பார்வையிட்டார்

கல்முனையில் தற்கொலைக் குண்டுதாரிகள் தங்கியிருந்த வீட்டை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பார்வையிட்டார்.

இதனையடுத்து பலரை பலிகொண்ட, குண்டுத்தாக்குதலுக்கு உள்ளான சியோன் தேவாலயத்தையும் அவர் சென்றுப்பார்த்தார்.

கருத்து தெரிவிக்க