இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

மின்சார கட்டணத்தை குறைக்குமாறு வலியுறுத்தல்

கடந்த காலத்தில் மின்சார சபை கணிசமான இலாபத்தை ஈட்டியுள்ளதால் எரிபொருள் மற்றும் மின்சார கட்டணத்தை குறைக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

Also Read“ஹரக் கட்டா” வுடன் தொடர்புடைய ஆறு பேர் CCD யினால் கைது

கருத்து தெரிவிக்க