பொன்மொழிகள்

துணிவு! அப்துல் கலாம்

  • கரைகளைக் கடக்கும் துணிவிருந்தால்தான் புதிய கடல்களை கண்டுபிடிக்க முடியும்.
  • அதிகம் பயணிக்காத பாதைகளில் செல்லும் துணிவை வளர்த்தெடுங்கள். அதுதான் உண்மையான தலைமைப்பண்பு.
  • எல்லாப் பறவைகளும் மழைக் காலங்களில் கூடுகளில் அடையும். ஆனால் கழுகு தவிர்க்க மேகத்துக்கு மேலாகப் பறக்கும். அதுபோல், உங்களுக்கும் சிறகுகள் உள்ளன. தவழ்ந்து செல்லாதீர்கள். அதைக் கொண்டு, மேலே மேலே துணிவுடன் பறந்து செல்லுங்கள்.

கருத்து தெரிவிக்க