பொன்மொழிகள்

சுயமரியாதை! பெரியார்

  • மானமுள்ள ஆயிரம் பேருடன் போராடலாம், மானமற்ற ஒருவனுடன் போராடுவது சிரமமான காரியம்.
  • மனிதன் சுயமரியாதையை, தன்மானத்தை உயிருக்குச் சமமாகக் கொள்ள வேண்டும்.
  • மனிதனுக்கு எல்லாவற்றையும் விட முக்கியமான உணர்ச்சியாக, மான அவமானம் என்னும் தன்மானமாகிய சுயமரியாதையை பிறப்புரிமையாக கொள்ள வேண்டும்.
  • மக்களுக்கு மானத்தையும், அறிவையும், உண்டாக்குவதே உயர்ந்த சமதர்மத் தொண்டாகும்.

கருத்து தெரிவிக்க