பொன்மொழிகள்

மனிதம்! சத்குரு ஜக்கி வாசுதேவ்

  • ஏன் மனித வாழ்க்கை மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது என்றால் மனிதர் மட்டுமே ஒவ்வொன்றையும் பகுத்துப் பார்த்து விழிப்புடன் செயல்பட முடியும்.
  • அனைத்து உயிர்களையும் கனிவுடன் காண முடிவதே மனிதனாய் இருப்பதன் மகத்துவம்.
  • ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கவேண்டிய அடிப்படை நற்குணம், தனக்குத்தானே உண்மையாக இருப்பது.
  • நீங்கள் மனிதத் தன்மையால் நிரம்பி வழிந்தால், தெய்வீகம் கீழிறங்கியே ஆக வேண்டும்.

கருத்து தெரிவிக்க