உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

ரெயில்வே பணியாளர்களின் போராட்டம் தொடர்கிறது.

தொடர்ந்தும் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துச் செல்ல ரெயில்வே பணியாளர்கள் தீர்மானம் எடுத்துள்ளனர்.

தமது கோரிக்கைக்காக அமைக்கப்பட்ட உப குழு தீர்வை முன்வைக்காத நிலையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இன்று குறித்த உபகுழுவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் எவ்வித இணக்கங்களும் ஏற்படவில்லை

இதனையடுத்தே தமது பணிப்புறக்கணிப்பை தொடர்வதாக ரயில்வே பணியாளர்களின் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

கருத்து தெரிவிக்க