சிறப்பு செய்திகள்விளையாட்டு செய்திகள்

சென்னையை வென்று மும்பாய் இறுதிக்கு தெரிவு.

இந்திய ஐபிஎல் நேற்றைய போட்டியில் மும்பாய் அணி, சென்னை சுப்பர் கிங்ஸ் அணியை தோற்கடித்து, இறுதிப்போட்டிக்கு தெரிவானது.

இந்தநிலையில் இறுதிப்போட்டிக்கு செல்லவேண்டுமாயின் காத்திருக்கவேண்டிய அவசியம் சென்னைக்கு ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் இன்று நடைபெறும் போட்டியில், வெற்றிப்பெறும்அணியுடன் எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறும் 2ஆம் சுற்றில் வெற்றிப்பெற்றால் சென்னை அணிக்கு இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பு உள்ளது

கருத்து தெரிவிக்க