உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சார காரியாலயம் திறந்து வைப்பு

தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சார காரியாலயம் திறந்த வைப்பு
திருகோணமலையில் இன்று காலை டொக்யாட் வீதியில் தேசிய மக்கள் சக்தியின்
தேர்தல் பிரச்சார காரியாலயம் திறந்த வைக்கப்பட்டது.

இத்திறப்பு விழாவில் மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் உயர்குழுவின்
உறுப்பினரும் பாராளமன்ற உறுப்பினருமான விமல் ரத்நாயக்க தலைமையில்
இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மக்கள் விடுதலை முன்னணியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர்
திரு.அரூன் ஹேமச்சந்திராவும் கலந்து கொண்டார்.

மேலும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி உறுப்பினர்கள்,மீனவ ஒத்துழைப்பு
இயக்கம்,மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர்கள் உட்பட ஏறாளமானவர்கள்
கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க