சிறப்பு செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு. 6பேர் பலி

பாகிஸ்தான் லாகூரில் அமைந்துள்ள முஸ்லிம் புனிதத்தலத்துக்கு அருகில் குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதில் குறைந்தது 6பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்துள்ளனர்.

இதனையடுத்து பிரதேசத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த புனிதத்தலம் சுனி மற்றும் ஷியா பிரிவினர் செல்லும் இடமாக அமைந்துள்ளது.

கருத்து தெரிவிக்க