உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

கொட்டஹேன – ஆமர் வீதி உள்ளிட்ட வீதிகள் நீரில் மூழ்கியுள்ளது

கொட்டஹேன – ஆமர் வீதி, பார்பர் சந்தி உள்ளிட்ட வீதிகள் முற்றிலுமாக நீரில் மூழ்கி கடும் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியுள்ளது.

இதன் விளைவாக, சிறிய வாகனங்கள் இப்பகுதியில் பயணிக்க முடியாது என்று பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

மேலும், மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு சாரதிகளை பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க